வெள்ளி, 1 ஏப்ரல், 2011
சொகுசுப்பேருந்துகளின் நிலை
தமிழக அரசு போக்குவரத்துக் கழதத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட சொகுசுப்பேருந்துகளின் நிலை பராமறிப்பு இன்றி மிக மோசமான நிலையில் உள்ளன. சொகுசுப்பேருந்துகளில் உள்ள தானியங்கி கதவுகளை ஓட்டுநர்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பூட்டி அடைப்பதற்கு பதிலாக கயிறு வைத்து கட்டிவைத்திருக்கின்றனர். பயணிகளின் பாதுபாப்பான பயணத்திற்காக அரசு மிக அதிக செலவில் நவீன வசதிகளுடன் பேருந்துகளை வாங்கிளால் அதை செம்கையாக பயன்படுத்த மறுக்கும் ஓட்டுநர்களை பெதுமக்கள் சார்பாக கண்டிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக