வணக்கம் தமிழர்களே!
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நடத்தத்திட்டமிட்டது நல்ல சிந்தனைதான், ஆனால் அதற்காக நியமிக்கப்பட்ட தலைமையில் ஒருவர் க.சிவத்தம்பி தமிழ் இலக்கியவாதி என்பதால் அவரை தலைவர் என இந்த தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் கருணாநிதியின் மகள் என்ற ஒரு அடைமொழியுடன் மட்டுமே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுத் தலைவி என்பதை உலகத்தமிழர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழுக்காக என்ன புடுங்கியிருக்கா? இது முழுக்க முழுக்க கருணாநிதியின் அரசியல் குணத்தையே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலும் காட்டினால் இது ஒரு உண்மையான உலகத்தமிழ் மாநாடாக நடக்காது, தனது அரசியல் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் கூட்டமாக ஆகிவிடக்கூடாது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதி உண்மையாக தமிழுக்கு தொண்டு செய்து வரும் எத்தனை அறிஞர்கள் இருக்கிறhர்கள் அவர்களை எல்லாம் கூட அறியாதவராக இருக்கிறhர் இன்றைய முதல்வர். இந்த நிலையை மாற்றிக்கொண்டு உண்மையான தமிழறிஞர்களை கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
சனி, 30 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக