செவ்வாய், 22 ஜூன், 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிக பிரம்மாண்டம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்க விருக்கும் கோவை கொடிசிய வளாகம் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இது வரை தமிழகத்தில் இது போன்ற ஒரு விழா நடைபெற்றதும் இல்லை . இனி நடை பெரும் என்பது தெரியாது. மிரள வைக்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான அரங்குகள் பண்டைய தமிழரின் வாழ்வியலை பிரதி பலிக்கும் கண்காட்சிகள் என பல சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து காண வேண்டிய இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக