வணக்கம்
காமன் வெல்த் போட்டிகளை நடத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமையைத் தேடிக்கொண்டு இருக்கிறர்கள் போட்டி ஏற்பாட்டுக்குழுவினர். இநத காமன் விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டதலிருந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த கொண்டேதானிருக்கின்றது. காமன் வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிட்ட போது அதற்கான நிதி ஒதுக்கியது எஸ்சி எஸ்டி பிசiவினருக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விளையாட்டுக்காக செலவடப்படுவதற்கு எதிர்ப்புத் தோன்றியது. பின்னர் விளையாட்டு மைதானம் வடிவமைப்பதில் ஊழல் புகார் . பின்பு கட்டி முடிக்கப்பட்ட நடை பாலம் இடிந்து விழந்தது. புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தின் மேற் கூறை விழந்தது. இவற்றை எல்லாம் பார்துக் பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் காமன் வெல்த் போட்டிகளில் கலந்து கொல்லப்போதில்லை என்று குறுப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக