இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டபசுத் தொழிற்சாலையில் விபத்து

     சிவகாசியில் உள்ள முதலிபட்டி கிராமத்திதில் வெடித்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 39 பேர் இறந்தனர். மேலும் 50 பேருக்கும் மேலாக படுகாயமடைந்னர். சிவகாசில் பட்டபசுத் தொழிற்சாலையில் விபத்து நடப்பது வாடிக்கைதான். அதைத்தடுக்கவோ, குறைக்கவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறந்தரத் தீர்வு கான பட்டாசுத் தொழிற்சாலைகளின் முதலாலிகள் கோடிக்கணக்கில் இலாபம் மடுமே குறிக்கோலாக இருக்கின்றனர் அரசும் ஒருநவீன மயமான பாதுகாப்பு சாதனம், நவீன மருத்துவமனைகளை ஏற்படுத்தாதது வருந்தமளிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக