தமிழகத்தில் 2010
ஆம் ஆண்டு முதல் சிறிய அளவில் துவங்கியது. மின்வெட்டு 2011 ஆம் ஆண்டு சில மணி நேரம் அதிகரித்து 2012 ஆம் ஆண்டு பல மணி நேர மின் வெட்டுடால் தமிழகம் இருண்ட
காலமாக மாறியது. மின் வெட்டால் தொழில்கள், நிறுவனஙகள் மட்டுமில்லாது தமிழகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் பெறும்
பாதிப்பை சந்தித்து வருகின்றது. இந்த
அவல நிலையை கண்டு கொல்லாமல் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில்
அமர்ந்து வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறரர்.
இலவசமாக கண்ட பொருட்களைக் கொடுக்காமல் தமிழகத்தின்
தற்போதை தேவை என்ன என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல் படவேண்டும். காற்றாலை மின் உற்பத்திக்குத் தேவையான சிறிய இரக
காற்றடிகள் மின் சேமிக்கும் கருவிகள். சூரிய ஒளியை மின் சாரமாக மாற்றும் சோலார் தகடுகள் ஆகியவற்றை வழங்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக