எதிர் வரும் ௨௩- 0௫ -௨0௧0 அன்று கோயம்புத்தூரில் நடக்க இருக்கும் முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லது உலகில் உள்ள அணைத்து தமிழர்களும் தமிழன் என்ற ஒரே அடையாளத்துடன் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் . அவ்வாறு இல்லாமல் திமுக தலைவரும் தமிழக முதல்வரும் மு.கருணாநிதி அளிக்கிறார் என்று அனைவரும் கரை வேட்டியுடனும் திமுக கொடியுடனும் வரப்போகிறார்கள். இது போல நடந்தால் அது உண்மையான உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக கருதமுடியாது. எனவே இம்மாநாட்டில் கலந்து கொல்லவரும் அணைத்து தமிழர்களும் சாதி,கட்சி, உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் என்ற வேருபாடுகளைக்கடந்து தமிழர்களாய் கூடி மாநாடு சிறக்க ஒத்துழைப்பு நல்கவேண்டும் . தமிழக முதல்வர் மு.கருணாநிதி இவ்வாறு அறிவிப்பை செய்து தமிழக மக்களை அழைக்கலாம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக