புதன், 12 மே, 2010
ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் தமிழகத்திற்கு வந்தால் கேடு
முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் ௨00௨ ஆண்டு லாட்டரிக்கு தமிழாக அளவில் தடை விதித்து சட்டம் கொண்டுவந்தார் . இத்தடைசட்டத்தை தற்போது நீக்க வேண்டும் என லாட்டரி விற்பவர்கள் சங்கத்தினர் கருனாநிதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். அண்மையில் பாராளுமன்றத்தில் லாட்டரி மீதான தடையை நீக்கியது. இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுக தமிழகத்திலும் லாட்டரி மீதான தடையை நீக்கும் என எதிர்பார்க்கபடுகிறது . தமிழகத்தில் லாட்டரி மீதான தடையை நீக்கினால் தமிழகத்தில் உள்ள பல ஏழைக் குடும்பங்களும் பதிக்கப்படும் . லாட்டரி மீதான தடையை நீக்கினால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக