இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 மே, 2010

எங்கும் போலி எதிலும் போலி

எங்கு பார்த்தாலும் போலிச்சாமியார், லஞ்சம், கலப்படம், போலி மருந்து, காலாவதியான உணவுப்பொருள்கள், போலி மதுபானங்கள், உயர் அதிகாhpகளின் சொத்துக்குவிப்புகள் இதுவரை வெளிபட்டவை. இன்னும் என்ன என்ன நடந்து கொண்டுயிருக்கிரதோ! இந்தளவிற்கு நமது நாட்டில் குற்றங்கள் நடப்பது ஏதோ இயல்பானதாகி விட்டது. தவறு செய்பவர்களிடம் பயம் இல்லை. நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தண்டணை கிடைக்க பல ஆண்டுகளாவது அவர்களுக்கு பயம் குறைவதற்கு காரணம். இது போன்ற குற்றமிலைப்பவர்களுக்கு உடனடியாக தண்டணை வழங்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை இனி யாரும் செய்ய தயங்குவார்கள். வணிகர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு எந்த ஒரு துறைசார்ந்தவர்களாக இருந்தாலும் மனசாச்சிக்கு பயந்தவர்களாக தொழில் செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக